அரசியல் கைதியின் விடுதலைகோரி மாபெரும் கையெழுத்து போராட்டம்
அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்த சுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கருணை மனுக்களை அனுப்புவதற்கு வடக்குக் கிழக்கிலுள்ள பொது அமைப்புக்களுக்கு தமிழ் இளைஞர் சமூகம் அழைப்பு விடுத்துள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியற் கைதியான ஆனந்த சுதாகரனின் விடுதலையை கருணை மனுக்கள் அனுப்புவதன் மூலம் விரைவுபடுத்த முடியும் என்ற சட்டவல்லுநர்களின் ஆலோசனையின் பேரில் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ் இளைஞர் சமூகத்தினால் வடக்குக் கிழக்கில் உள்ள பொது அமைப்புக்களிடம் கருணை மனுக்கள் சேகரிக்கப்பட்டு, … Continue reading அரசியல் கைதியின் விடுதலைகோரி மாபெரும் கையெழுத்து போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed